தமிழில் சுருக்க நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி removed Category:தமிழ் நூல்கள் using HotCat |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005 |
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005 |
||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
[[பகுப்பு:தமிழ் நூல்கள்]] |
07:26, 15 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
அளவில் பெரிதாக அமைந்த நூல்களுக்குப் பின்னையோர் சுருக்க நூல்கள் எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட சுருக்க நூல்கள்.
- சீவக சிந்தாமணி மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. பகழிக்கூத்தர் என்பவர் இதனைச் சுருக்கி 318 பாடல்களில் ஒரு நூல் செய்திருக்கிறார்.
- 7அம் நூற்றாண்டு நூல் பெருங்கதைக்கு 15ஆம் நூற்றாண்டுப் புலவர் கந்தியார் என்பவர் 369 பாடலில் ஒரு நூல் செய்யஃதுள்ளார்.
- பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்த சரணாலய முனிவர் என்பவர் ஓராயிரம் பாடலில் சுருக்கி ஒரு நூல் செய்துள்ளார்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005