சரத்சந்திர சட்டோபாத்யாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Kanags பயனரால் சரத்சந்திரர், சரத்சந்திர சட்டோபாத்யாயா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''சரத்சந்திர சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'', |
'''சரத்சந்திர சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'', [[வங்காள மொழி|வங்காளம்]]: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர், எழுத்தாளர். இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது. |
||
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]] |
23:02, 31 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
சரத்சந்திர சட்டோபாத்யாயா Sarat Chandra Chattopadhyay | |
---|---|
பிறப்பு | சரத்சந்திர சட்டோபாத்யாயா 15 செப்டம்பர் 1876 தேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம் |
இறப்பு | 16 சனவரி 1938 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 61)
புனைபெயர் | அனிலா தேவி |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
காலம் | 19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு |
வகை | புதின இலக்கியம் |
இலக்கிய இயக்கம் | வங்காள மறுமலர்ச்சி |
துணைவர் | சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி |
பிள்ளைகள் | ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு) |
சரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay, வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர், எழுத்தாளர். இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய பதர் தபி நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.