ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஆகும்.

நிர்வாகம்[தொகு]

ஸ்ரீ சக்தி அறக்கட்டளையினால் 2010 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பெற்றது. இதனை நிறுவியவர் திரு தர்மலிங்கம் ஆவார்.

அமைவிடம்[தொகு]

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய சாலையில், கோயம்புத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீ.தொலைவில் உள்ள காரமடையில் அமைந்துள்ளது.

பாடப்பிரிவுகள்[தொகு]

இக்கல்லூரியில் ஐந்து இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்புகளும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. கல்லூரியின் தளம் பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்