உள்ளடக்கத்துக்குச் செல்

வே. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. ராமசாமி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள மலையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஏலேய், செவக்காட்டுச் சித்திரங்கள்,கிணத்துக்குள் முளைத்த மருதாணி ,பூமாரியும் தக்காளி செடியின் ஐந்து பழங்களும் போன்ற நூல்களை எழுதி உள்ளார் .மம்பட்டி நுனி *என்று தொடங்கும் பாடலை *மாடன் கொடை விழா *படத்தில் எழுதி உள்ளார். ரெட்டைசுழி,வாகை சூட வா மற்றும் நய்யாண்டி படங்களில் பாடல் எழுதியுள்ளார். சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த 'மாயோன்' படத்தில் "புனலுறை பொன்மீனாய்ந்து "என்ற செய்யுளை எழுதி உள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lyricist: Ramasamy V - MusicIndiaOnline - Indian Music for Free!". mio.to. Archived from the original on 2022-08-07. Retrieved 2022-08-07.
  2. "V.Ramasamy". spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2022-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._ராமசாமி&oldid=4224247" இலிருந்து மீள்விக்கப்பட்டது