வானம் எம் வசம் (நூல்)
வானம் எம் வசம் | |
---|---|
நூல் பெயர்: | வானம் எம் வசம் |
வகை: | கவிதை |
துறை: | போர் வெற்றிப்பாடல்கள் |
காலம்: | 29, மே 1995 |
இடம்: | மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை, யாழ்ப்பாணம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 62 |
பதிப்பகர்: | தமிழ்த்தாய் வெளியீட்டகம், அனைத்துலகச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் |
பதிப்பு: | 29, மே 1995 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
வானம் எம் வசம் 29 கவிஞரின் கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். இந்நூல் 29 மே 1995 இல் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூல் விடுதலைப்புலிகளின் படைபலத்தின் வளர்ச்சி காரணமாகப் பிறந்த மகிழ்ச்சி நிலையின் பதிவு.
உள்ளடக்கம்[தொகு]
இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள், தமிழ்மக்களை சதா அச்சுறுத்தியபடி திரிந்த இலங்கை வான்படை விமானங்களில் இரண்டை 28, 29 சித்திரை 1995 இல் யாழ்ப்பாண வான்பரப்பில் வைத்து விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய வெற்றிக் களிப்பையும், வரலாற்றுச்சாதனையையும் பிரதிபலிக்கின்றன.
படைப்பாளிகள்[தொகு]
- தில்லைச்சிவம்
- ந.வீரமணி ஐயர்
- ச.வே.பஞ்சாட்சரம்
- முருகையன்
- பண்டிதர் வீ.பரந்தாமன்
- நம்பியூரான்
- புதுவை இரத்தினதுரை
- அ. யேசுராசா
- சசிவர்ணன்
- ந.கிருஷ்ணசிங்கம்
- இளையவன், விவேக்
- கருணாகரன்
- இயல்வாணன்
- கி.சிவஞானம்
- சத்துருக்கன்
- ஆதிலட்சுமி சிவகுமார்
- சுதாமதி
- உதயலட்சுமி
- வேலணையூர் சுரேஷ்
- த.ஜெயசீலன்
- தெல்லியூர் ஜெயபாரதி
- ஐ.தயாபரன்
- வெள்ளை
- வி.பிரபாகரன்
- நாமகள்
- மயன்-2
- மு.வே.வாஞ்சிநாதன்
- வளவை வளவன்