வள்ளுவன் கடவு முத்தப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளுவன் கடவு முத்தப்பன்
வள்ளுவன் கடவு முத்தப்பன் கோயில்

வள்ளுவன் கடவு முத்தப்பன் கோயில் கேரளாவில் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் முத்தப்பன் கோயில்கள் உள்ளன. மிகவும் பிரபலமான பரசினி கடவு முத்தப்பன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.[1]

அமைவிடம்[தொகு]

கண்ணூர் மாவட்டத்தில் கண்ணாடிபரம்பில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வள்ளுவன் கடவ் முத்தப்பன் கோயில் 400 ஆண்டுகள் பழமையானதாகும். இது சமீபத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]