வல்லவ சக்தி பிள்ளையார் கோயில்
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில் | |
---|---|
வல்லவ சக்தி பிள்ளையார் கோயில் | |
ஆள்கூறுகள்: | 8°33′42″N 81°14′26″E / 8.56167°N 81.24056°E |
பெயர் | |
பெயர்: | வல்லவ சக்தி பிள்ளையார் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
மாவட்டம்: | திருக்கோணமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிள்ளையார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
திருகோணமலை வல்லவசக்தி பிள்ளையார் கோயில் திருகோணமலை நகரப்பகுதியில் மனையாவளியில் உள்ளது. இவ்வாலயத்தில் ஓமகுண்டத்தில் வேப்பம் இலை, வேப்பமரக்கட்டை வைத்து ஓமம் வளர்ப்பது வழமையாகும். இவ்வாலத்தில் 3 நேரப்பூசை, காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் நடைபெறுகின்றது. அரசமரமும் வேப்பமரமும் இருக்கும் ஆலயத்தில் இருந்தால் தோஷங்கள் நீங்கும் என்ற ஐதீகம் இருப்பதால் இவ்வாலயத்தில் வழிபடுவது வழக்கமாகும்.