வலைவாசல்:விவிலியம்/உங்களுக்குத்தெரியுமா/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

... செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை அல்லது "மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு" என்பது புதிய ஏற்பாட்டில் வரும் இயேசு கிறித்துவின் உவமைகளுள் ஒன்றாகும்.

... யூதா அரசு தற்போதய யெரூசலமில் இருந்தது.

... சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்த பொன்னின் நிறை இருபத்து ஆறாயிரத்து, அறுநூற்று நாற்பது கிலோகிராம். 2 குறிப்பேடு 9:13

... கிறித்தவர் என்னும் சொல் மூன்று முறை மட்டுமே விவிலியத்தில் வருகின்றது.

... மெத்துசேலா ஊழிவெள்ளம் வருவதற்கு ஏழு நாட்களுக்கு முன் இறந்தார். தொடக்கநூல் 5:27

... எசேக்கியேல் என்னும் பெயருக்கு ஆண்டவர் ஆற்றல் அளிப்பார் என்பது பொருள். எசேக்கியல் 1