வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குந்தகுந்தர்
குந்தகுந்தர்

ஆச்சாரியர் குந்தகுந்தர், சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் மெய்யியல் அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சசுதிதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர். இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார்.