வலைவாசல்:கருநாடக இசை/உங்களுக்குத்தெரியுமா/ஞாயிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இசைக்கருவியில் நேரடியாக பாடலைப் பாடாமல், 'வாயால் பாடி' நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சியே வாய்ப்பாட்டு என்றழைக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தமிழ்நாடு அரசால் தமிழிசையை கற்பிப்பதற்கென உருவாக்கப்பட்ட இசைப்பள்ளிகள் ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இசைப்பள்ளியை நிறுவதே தமிழ்நாடு அரசின் திட்டமாக இருக்கிறது.
  • பாரம்பரிய வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் இறுதியில் வாழ்த்துப்பாடல் இடம்பெறும். இதற்கு மங்களம் பாடுதல் எனப்பெயர்.