வருக்கமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருக்கமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தமிழ் மொழியில் முதலில் வரும் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது வருக்கமாலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

இந்த முறையில் அகப்பொருள் பாடல்கள் அமையின் அது வருக்கக் கோவை எனப்படும்.

நூல்கள் எடுத்துக்காட்டும் பாங்கும்[தொகு]

வருக்கமாலை நூல்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நன்கு அறிமுகமான மூன்று நூல்களின் வழி அறியலாம். இவ்வகையில் தோன்றியுள்ள வேறு சில நூல்களும் உள்ளன.

  • ஆத்தி சூடி - றம்செய விரும்பு. றுவது ணினம். யல்வது கரவேல். வது விலக்கேல். ... (இருசீர் வருக்கம்)
  • கொன்றை வேந்தன் - ன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். லயம் தொழுவது சாலவும் நன்று. ல்லறம் அல்லது நல்லறம் அன்று. யார் தேட்டை தீயா கொள்வர். ... (நாற்சீர் வருக்கம்)
  • பாரதியார் புதிய ஆத்தி சூடி - ச்சம் தவிர், ண்மை தவறேல், ளைத்தல் இகழ்ச்சி. கை திறன். டலினை உறுதிசெய். ... (இருசீர் வருக்கம்)

இன்னும் காண்க

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 826

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருக்கமாலை&oldid=3772817" இலிருந்து மீள்விக்கப்பட்டது