வசந்தக்குமார் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தக்குமார்

வசந்தகுமார் தமிழக ஓவியர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சிவானந்தா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்.[1] இவர் நெருப்பு ஓவியம் என்ற புதுவகை ஓவியங்களை வரைகின்றார். இவர் இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.[2] மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்றுத் தருகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

புதிய தலைமுறை வலைதளத்தில் நெருப்பு ஓவியர் வசந்தக்குமார் பற்றியும் செய்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தக்குமார்_(ஓவியர்)&oldid=3529007" இலிருந்து மீள்விக்கப்பட்டது