மூங்கில் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூங்கில் கோட்டை
நூலாசிரியர்சாண்டில்யன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்

மூங்கில் கோட்டை சாண்டில்யன் இயற்றிய புகழ் பெற்ற புதினமாகும். இது மலேசிய நாட்டு தமிழ் இதழான 'தமிழ் நேசன்' இல் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் வானதி பதிப்பகத்தினர் புத்தக வடிவில் இதை வெளியிட்டனர். இப்புதினம் கி.பி 3ஆம் நூற்றாண்டில் நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனுக்கும் சேர சோழ மற்றும் சில குறுநில மன்னர்களுக்கும் இடையே நடந்த தலையானங்கானப் போருக்குப் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_கோட்டை&oldid=3764619" இலிருந்து மீள்விக்கப்பட்டது