முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்தியானந்த கல்லூரி வன்னி, முல்லைத்தீவில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்று. இது 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இப்பாடசாலையின் 1 ஆவது அதிபராக இருந்தவர் AFK ஞானப்பிரகாசம்.[1] இந்தக் கல்லூரியின் வளாகம் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு 6 தொடக்கம் உயர்தர வகுப்பு (ஆண்டு 12) வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பாடசாலையில் 702 மாணவர்கள் கல்வி பயின்றனர்.


கல்லூரி அதிபர்களாக கடமையாற்றியோர்[தொகு]

  1. AFK ஞானப்பிரகாசம்
  2. தியாகராசர்
  3. கனகையன்
  4. A.K. மகாலிங்கம்
  5. இ. தங்கராசா
  6. ச.வே. பாலசிங்கம்
  7. சு. திருஞானம்
  8. P. கணேஷ்
  9. K. சிவலிங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Vidyananda's Contribution to Vanni's Education". Ilankai Tamil Sangam. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2016.

வெளி இணைப்புகள்[தொகு]