மீரா (கவிஞர்)
Jump to navigation
Jump to search
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
படைப்புகள்[தொகு]
திறனாய்வு[தொகு]
- மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை[தொகு]
- மீ.இராசேந்திரன் கவிதைகள்
- மூன்றும் ஆறும்
- மன்னர் நினைவில்
- கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
- ஊசிகள்
- கோடையும் வசந்தமும்
- குக்கூ
கட்டுரைகள்[தொகு]
- வா இந்தப் பக்கம்
- எதிர்காலத் தமிழ்க்கவிதை
- மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்[தொகு]
- முகவரிகள்
கலந்துரையாடல்[தொகு]
- கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்
தொகுத்தவை[தொகு]
- தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
- பாரதியம் (கவிதைகள்)
- பாரதியம் (கட்டுரைகள்)
- சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)
நடத்திய இதழ்கள்[தொகு]
- அன்னம் விடு தூது
- கவி
சிறப்புகள்[தொகு]
- தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
- பாவேந்தர் விருது
- சிற்பி இலக்கிய விருது
- தமிழ்ச் சான்றோர் பேரவை விருது
சான்றாவணங்கள்[தொகு]
- தமிழகம்.வலை தளத்தில், கவிஞர் மீரா எழுதிய நூல்கள் பரணிடப்பட்டது 2012-06-28 at the வந்தவழி இயந்திரம்