மானூர் பெரியாவுடையார் கோயில், திண்டுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானூர் பெரியாவுடையார் கோயில், திண்டுக்கல்
பெயர்
புராண பெயர்(கள்):மானூர்
அமைவிடம்
ஊர்:மானூர்
மாவட்டம்:திண்டுக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பெரியாவுடையார்
தாயார்:அம்பாள்
தீர்த்தம்:சண்முக நதி
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்

மானூர் பெரியாவுடையார் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி வட்டாரத்தில் மானூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செய்வதற்காகத் திறந்திருக்கும்.

தெய்வங்கள்[தொகு]

முக்கிய பண்டிகைகள்[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை,பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]