மயிலாவரம் அணை
மயிலாவரம் அணை (Mylavaram Dam) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரத்திற்கு அருகில் பென்னா ஆற்றின் குறுக்காக ஒரு நடுத்தர நீர்ப்பாசனத் திட்ட அணையாக இவ்வணை அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] கிருட்டிணா நதியின் வலதுபுறக் கரையில்இருக்கும் சிறீசைலம் கால்வாய் கட்டிமுடிந்தவுடன் கிருட்டிணா நதியின் நீர் இத்தடுப்பணையை நிரப்பும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.hindu.com/2009/07/12/stories/2009071250070100.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://articles.timesofindia.indiatimes.com/2007-09-20/hyderabad/27972031_1_heavy-rains-guntur-low-pressure.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.hindu.com/2010/12/01/stories/2010120163470700.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.hindu.com/2008/07/18/stories/2008071860460500.htm.