உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலாவரம் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாவரம் அணை (Mylavaram Dam) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரத்திற்கு அருகில் பென்னா ஆற்றின் குறுக்காக ஒரு நடுத்தர நீர்ப்பாசனத் திட்ட அணையாக இவ்வணை அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] கிருட்டிணா நதியின் வலதுபுறக் கரையில்இருக்கும் சிறீசைலம் கால்வாய் கட்டிமுடிந்தவுடன் கிருட்டிணா நதியின் நீர் இத்தடுப்பணையை நிரப்பும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-12. Retrieved 2015-12-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-03. Retrieved 2015-12-28.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-11. Retrieved 2015-12-28.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-29. Retrieved 2015-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாவரம்_அணை&oldid=3566523" இலிருந்து மீள்விக்கப்பட்டது