மயிலாவரம் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாவரம் அணை (Mylavaram Dam) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரத்திற்கு அருகில் பென்னா ஆற்றின் குறுக்காக ஒரு நடுத்தர நீர்ப்பாசனத் திட்ட அணையாக இவ்வணை அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] கிருட்டிணா நதியின் வலதுபுறக் கரையில்இருக்கும் சிறீசைலம் கால்வாய் கட்டிமுடிந்தவுடன் கிருட்டிணா நதியின் நீர் இத்தடுப்பணையை நிரப்பும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-12. பார்க்கப்பட்ட நாள் 2015-12-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-28.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-28.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-29. பார்க்கப்பட்ட நாள் 2015-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாவரம்_அணை&oldid=3566523" இலிருந்து மீள்விக்கப்பட்டது