மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
Machilipatnam Urban Development Authority
துறை மேலோட்டம்
அமைப்பு1 பிப்ரவரி 2016
வகைநகர்ப்புற திட்டமிடல் முகமை
ஆட்சி எல்லைஆந்திரப் பிரதேச அரசு
தலைமையகம்மச்சிலிப்பட்டணம்
16°10′N 81°08′E / 16.17°N 81.13°E / 16.17; 81.13

மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Machilipatnam Urban Development Authority) இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு சிறப்பு நகர்ப்புற திட்டமிடல் ஆணையமாகும்.[1] 2016 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் தேதியன்று ஆந்திரப் பிரதேச நகர்ப்புறங்கள் (வளர்ச்சி) சட்டம் 1975 இன் கீழ் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.[2]

அதிகார வரம்பு[தொகு]

மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 426.16 சதுரகிலோமீட்டர் (164.54 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியுள்ளதுந. மச்சிலிப்பட்டினம் நகராட்சி ஆணையம், மச்சிலிப்பட்டினம் மண்டலத்தைச் சேற்ந்த 27 கிராமங்கள் மற்றும் பெடனா மண்டலத்திலிருந்து ஒரு தனி கிராமம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "DTCP - Andhra Pradesh". www.dtcp.ap.gov.in. Archived from the original on 4 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
  2. 2.0 2.1 "State constitutes Machilipatnam Area Development Authority". Machilipatnam. 2 February 2016. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/state-constitutes--development-authority/article8182135.ece?ref=tpnews. பார்த்த நாள்: 4 February 2016.