பேச்சு:கிய்யா கிய்யா குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடந்த தானே புயல், எனது வாழிடத்தைக் கடந்தபோது, பல்லாயிரகணக்கான கடலோரக்குருவிகள் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டன. அவற்றில் ஆயிரகணக்கான குருவிகள் வீதியெங்கும் இறந்தும், உடல் ஊனமுற்றும், நகர முடியாமையால் எறும்புகளால் அரிக்கப்பட்டும் கிடந்தன. ஒரு 10-15 குருவிகளையே காப்பற்ற முடிந்தது. இவற்றை கண்டபோது, ஒருவகை மனஅழுத்தம் ஏற்பட்டிருந்தது. அத்தகைய மன வருத்தத்தை, இக்கட்டுரையை வாசித்த போது இழந்தேன். இக்கட்டுரை பழைய நினைவுகளைத் தூண்டியதால், நெகிழ்ச்சி அடைந்தேன். இக்கட்டுரையை உருவாக்கியமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.06:37, 2 சனவரி 2012 (UTC)உழவன்+உரை..