பேச்சு:கிய்யா கிய்யா குருவி
கடந்த தானே புயல், எனது வாழிடத்தைக் கடந்தபோது, பல்லாயிரகணக்கான கடலோரக்குருவிகள் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டன. அவற்றில் ஆயிரகணக்கான குருவிகள் வீதியெங்கும் இறந்தும், உடல் ஊனமுற்றும், நகர முடியாமையால் எறும்புகளால் அரிக்கப்பட்டும் கிடந்தன. ஒரு 10-15 குருவிகளையே காப்பற்ற முடிந்தது. இவற்றை கண்டபோது, ஒருவகை மனஅழுத்தம் ஏற்பட்டிருந்தது. அத்தகைய மன வருத்தத்தை, இக்கட்டுரையை வாசித்த போது இழந்தேன். இக்கட்டுரை பழைய நினைவுகளைத் தூண்டியதால், நெகிழ்ச்சி அடைந்தேன். இக்கட்டுரையை உருவாக்கியமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.≈06:37, 2 சனவரி 2012 (UTC)த♥உழவன்+உரை..