பேச்சு:இராஜேஸ்வரி சண்முகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
//வானொலியில் 'பொதிகைத் தென்றல்' என்ற இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர்.//

எழுத்தாளர் கவனத்திற்கு: 70-80 களில், பொதிகைத் தென்றல் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர், பிரபல இலக்கிய அறிவிப்பாளர், இராசகுரு சேனாதிபதி கனகரத்தினம் என்பவர். தயவு செய்து இதைச் சரிபார்க்கவும். --செயபால் 15:17, 28 சூலை 2011 (UTC)

நன்றி செயபால். ஒரு நிகழ்ச்சியை காலத்துக்குக் காலம் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் நடத்தியிருக்கிறார்கள். இவ்வகையில் பொதிகைத் தென்றலை ஆரம்பித்தவர் கனகரத்தினம். பின்னர் திருமதி சண்முகமும் நடத்தியிருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:15, 28 சூலை 2011 (UTC)[பதிலளி]