பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)
தோற்றம்
பெருநான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பெரிய நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும். ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.
அப்பாம்புகள் கீழ்வருமாறு:
- இந்திய நாகம்[1] (Naja naja)
- எண்ணெய் விரியன்[1] எனப்படும் கட்டு விரியன்(Bungarus caeruleus)
- சுருட்டைப் பாம்பு[1] (Echis carinatus)
- கண்ணாடி விரியன்[1] (Daboia russelii)
2020ஆம் ஆண்டு இந்தியாவில் பாம்பு கடித்தது பற்றிய விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 43% பாம்பு கடியானது கண்ணாடி விரியன் பாம்பினாலும், இதைத் தொடர்ந்து 18% பாம்புக்கடி விரியன் பாம்புகளினாலும், நாகப்பாம்புகளால் 12% பாம்புக்கடியும், மூக்கு விரியனால் 4%, மரக்கால் அளவிடப்பட்ட வைப்பர் 1.7%, நீர் பாம்புகளினால் 0.3% ஏற்பட்டுள்ளது. சுமார் 21% பாம்புக்கடியில் பாம்புகள் அடையாளம் காணப்படாத இனங்களாக உள்ளன.[2]
பாம்புகளின் படங்கள்
[தொகு]-
எண்ணெய் விரியன் அல்லது கட்டுவிரியன்
-
இந்தியாவில் பாம்புச் சிற்றினங்களின் அடிபப்டையில் பாம்புக்கடி[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "CHECKLISTS OF THE SNAKES OF SRI LANKA" (in English). Archived from the original (html) on 2007-10-08. Retrieved 25 திசம்பர் 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Suraweera, Wilson; Warrell, David; Whitaker, Romulus; Menon, Geetha; Rodrigues, Rashmi; Fu, Sze Hang; Begum, Rehana; Sati, Prabha et al. (2020-07-07). "Trends in snakebite deaths in India from 2000 to 2019 in a nationally representative mortality study" (in en). eLife 9: e54076. doi:10.7554/eLife.54076. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-084X. பப்மெட்:32633232.