பூரா சிங் வால்மீகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூரா சிங் வால்மீகி (Bhura Singh Valmiki) ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். பல்லப்கட் சட்டமன்ற தொகுதி இராணுவத்தின் தளபதி ஆவார். இவர் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கிளர்ச்சியில் பல்லப்கட் மாநிலத்தின் இராணுவத்திற்கு தலைமை தாங்கினார். 1858 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று டெல்லியின் சாந்தினி சவுக் மக்களவை தொகுதியில் நடைபெற்ற கலகத்தில் மற்ற இரண்டு தலைவர்களுடன் தூக்கிலிடப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரா_சிங்_வால்மீகி&oldid=3774116" இலிருந்து மீள்விக்கப்பட்டது