பினாத் பீபி பள்ளிவாசல்
தோற்றம்
| பினாத் பீபி பள்ளிவாசல் | |
|---|---|
2007 இல் பினாத் பீபி பள்ளிவாசல் | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | நாரிந்தா, டாக்கா, வங்காளதேசம் |
| புவியியல் ஆள்கூறுகள் | 23°42′40″N 90°25′05″E / 23.7111007°N 90.4181458°E |
| சமயம் | இசுலாம் |
| செயற்பாட்டு நிலை | நல்ல நிலையில் உள்ளது |
பினாத் பீபி பள்ளிவாசல் (Binat Bibi Mosque) என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும். இது வங்காள சுல்தான் நசிருதீன் மக்மூத் சாவின் (1435-1459) ஆட்சியின் போது கட்டப்பட்டது. நரிந்தா பகுதியில் உள்ள கயாத் பெபாரி பாலத்திற்கு அருகில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது.[1]
புகைப்படங்கள்
[தொகு]-
பினாத் பீபி பள்ளிவாசலின் நீலநிற மினாரெட்
-
பினாத் பீபி பள்ளிவாசலின் நீல மினாரெட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pre-Mughal structure in ruin: Binat Bibi mosque partly demolished". The New Nation இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927175733/http://nation.ittefaq.com/artman/exec/view.cgi/63/34802.
