பாவனா புண்டுலிக்ராவ் கவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவனா புண்டுலிக்ராவ் கவளி, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1973-ஆம் ஆண்டின் மே 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் வாசிம் மாவட்டத்தின் ரிசோடு என்னும் ஊரில் பிறந்தார். இவர் யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-28 அன்று பார்க்கப்பட்டது.