பயனர் பேச்சு:Aravazhi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளுவப்பாக்கம்[தொகு]

வள்ளுவப்பாக்கம் என்ற ஊர் தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அய்யம்பேட்டை என்ற கிராமத்தை அடுத்து அமைந்துள்ளது. இது முத்தியால்பேட்டை ஊராட்சியை சேர்ந்தது. காஞ்சிபுரம் தாலுக்காவை சேர்ந்த No.81 வது கிராமமாகும். இது வரலாற்றில் பொத்தம்பிச் சோழன் எனும் திருக்காளத்தி தேவன் என்ற சோழ மன்னனால், 'திருவாழி பரப்பினான் கூத்தன்' என்னும் புலவன் ‘சிந்து’ என்னும் சிற்றிலக்கிய நூல் பாடியதற்காக முற்றுட்டாக வழங்கப் பட்ட கிராமம் ஆகும்.

திருவாழி என்னும் சொல் ஆழியை வலக்கையில் கொண்டுள்ள திருமாலைக் குறிக்கும். எனவே இந்த நூல் திருமாலின் மீது பாடப்பட்டதாகலாம். அல்லது பரிசு வழங்கிய திருக்காளத்தித் தேவன் மீது பாடப்பட்டதாகலாம்.

இது பற்றியக் குறிப்பு, மூன்றாம் இராசராசனின் 21ஆம் ஆட்சியாண்டதான (கி.பி. 1237) காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு மூலம் கிடைக்கப் பெறுகிறது.

இங்கு சிவன் கோவில், பச்சையம்மன் கோவில் போன்றவை அமைந்துள்ளன.

வாருங்கள்!

வாருங்கள், Aravazhi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:31, 12 ஆகத்து 2014 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி[பதிலளி]

வணக்கம், Aravazhi!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:31, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aravazhi&oldid=1706143" இலிருந்து மீள்விக்கப்பட்டது