பத்ம வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ம வாகனம்
பத்ம வாகனம்
பத்ம வாகனம்
உரிய கடவுள்: அம்பிகை, அம்மன்

பத்ம வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.

பத்ம வாகன சிறப்பு[தொகு]

பத்மம் என்றால் தாமரை என்று பொருளாகும். தாமரை மலர் சேற்றில் இருந்தும் மலர்வதால் புராண, இதிகாசங்களில் தாமரை மலரை சிறப்பு மிக்க ஒன்றாக கருதுகிறார்கள்.

பத்ம வாகன அமைப்பு[தொகு]

ஐந்து தலை நாகத்தின் சுற்றப்பட்ட உடலின் மேல் தாமரை மலர் விரிந்த நிலையில் உள்ளது. இந்த விரிந்த நிலையில் உள்ள தாமரை மீது அம்மன் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெறும். ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல தோன்றும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 59 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_வாகனம்&oldid=3711929" இலிருந்து மீள்விக்கப்பட்டது