பத்தலபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தலபள்ளி
Bathalapalle

బత్తలపల్లె
மண்டலம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்பத்தலபள்ளி
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

பத்தலபள்ளி (Bathalapalle) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 205 இல் அனந்தபூருக்கு தென்கிழக்கில் 25 கிலோமீட்டர் தொலைவில் பத்தலபள்ளி இருக்கிறது.

புவியியல் அமைப்பு[தொகு]

15.5167° வடக்கு 77.7833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பத்தலபள்ளி கிராமம் பரவியுள்ளது[1]. மேலும் கடல்பட்டத்தில் இருந்து சராசரியாக் 340 மீட்டர்கள் உயரத்தில் இக்கிராமம் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

  • இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பத்தலபள்ளி மண்டலத்தில் 8,326 குடும்பத்தினரைச் சேர்ந்த 35,318 பேர் வசித்தனர். இம்மக்கள் தொகையில் 18,087 பேர் ஆண்கள் மற்றும் 17,231 பேர் பெண்கள் ஆவர்.
  • ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 4,386 பேர் இருந்தனர். அவர்களில் 2,243 சிறுவர்கள் மற்றும் 2,143 பேர் சிறுமிகள் ஆவர்.
  • 15,983 பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தலபள்ளி&oldid=3890596" இலிருந்து மீள்விக்கப்பட்டது