நெற்கதிர்வூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெற்கதிர்வூட்டல் என்பது கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தமிழ்நாட்டில் விவசாயிகள் தைப்பொங்கல் விழா கொண்டாடுவது போன்று, கேரள மாநிலத்தில் விவசாயிகள் நெற்கதிர்வூட்டல் விழாவைக் கொண்டாடுகின்றனர். இத்திருநாளன்று ஐயப்பன் கோயில்களில் விளைந்த நெற்கதிர்களை சுவாமிக்குப் படைத்து வழிபடுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்கதிர்வூட்டல்&oldid=837860" இலிருந்து மீள்விக்கப்பட்டது