நுகுகி வா தியங்கோ
நுகுகி வா தியங்கோ | |
---|---|
பிறப்பு | யேம்சு நுகுகி 5 சனவரி 1938 கமிரீத்து, கென்யா |
தொழில் | எழுத்தாளர் |
நுகுகி வா தியங்கோ (Ngũgĩ wa Thiong'o, பிறப்பு: சனவரி 5, 1938) கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகுயு மொழி மரபிற்கேற்ப தியெங்கோவின் மகன் நுகுகி எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மாற்றிக் கொண்டார்.
இவரது நூல்கள்[தொகு]
- ஒரு கோதுமை மணி (நாவல்)
- அழாதே குழந்தாய் (நாவல்)
- இரத்த இதழ்கள்(நாவல்)
- சிலுவையில் சாத்தான் (நாவல்)
- தடுப்புக்காவல்
- இடையில் ஓர் ஆறு (நாவல்)
- இரகசிய வாழ்க்கைகள் (கதைத் தொகுதி)
வெளி இணைப்புக்கள்[தொகு]
- An Interview With Ngugi wa Thiong'o, May 2004
- Profile: Ngugi wa Thiong'o
- Ngũgĩ wa Thiong'o - Books and Writers
- Ngũgĩ wa Thiong'o - Emory University
- Ngũgĩ wa Thiong'o - Overview
- biography and booklist
- Contemporary Africa Database entry
- Biography of Ngugi from University of Florida Library
- Turning Toward the World: Ngugi's Petals of Blood
- International Center for Writing and Translation