நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
தேனி, தேனி மாவட்டம், தமிழ் நாடு
தகவல்
நிறுவனர்தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை.
பள்ளி மாவட்டம்தேனி
கல்வி ஆணையம்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்மாணவிகள் மட்டும்
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்பது தேனி நகரில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி. இப்பள்ளி தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில், பெரியகுளம் கல்வி மாவட்டத்தின் கீழுள்ள பள்ளிகளுள் ஒன்றாகும். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் இப்பள்ளி மாணவியர்களுக்கு மட்டுமான ஒரு பள்ளியாகும்.

இதையும் பார்க்க[தொகு]