நாகாவதி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகாவதி அணை தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒரு அணையாகும். [1] இந்த அணையானது பென்னாகரம் வட்டத்தில், அரக்கசார அள்ளிக்கு அருகே சின்னம்பள்ளி என்னும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் நாகாவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் கட்டி முடிக்கப்பட்டது. இது 134 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.[2] ஆயக்கட்டுப் பரப்பு 2529 எக்டேர் ஆகும்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
  2. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  3. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 484
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாவதி_அணை&oldid=3577625" இலிருந்து மீள்விக்கப்பட்டது