நவயுகம் (1950 இந்தியச் சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவயுகம் இந்தியா மதுரையிலிருந்து 1950ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதே பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து அவ்வப்போது சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • மஹதி

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.