திருவண்ணாமலை அரசு சட்டக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை அரசு சட்டக் கல்லூரி, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சாலையில் அமைந்துள்ள வரும் ஒரு அரசுடைமையான சட்டக் கல்லூரியாகும்.

திறப்பு[தொகு]

2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டடப் பணிகள் நிறைவடைந்து, அடுத்த வருடம் செயல்படத் துவங்கும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.