தமிழ்ப் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பூமி சாஸ்திரம் முதலாம் புத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்ப் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பூமி சாஸ்திரம் முதலாம் புத்தகம்

தமிழ்ப் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பூமி சாஸ்திரம் முதலாம் புத்தகம் என்பது 1856 ஆம் ஆண்டு தென்னிந்திய கிறித்தவ பாடசாலை நூற் சமூகத்தினரால் வெளியிடப்பட்ட ஒரு உலகப் புவியியல் பாட நூல் ஆகும். இது நாகர்கோவில் பகுதியில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த நூலின் ஒரு பிரதி செருமனியில் ஆவணக்காப்பகம் ஒன்றில் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.