டி. எஸ். அர்த்தநாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. எஸ். அர்த்தநாரி (T. S. Arthanari) என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1952 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகதமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._அர்த்தநாரி&oldid=3381851" இலிருந்து மீள்விக்கப்பட்டது