செயின்ட் மேரிஸ் கல்லூரி, தூத்துக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1948
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.stmaryscollege.edu.in

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (St. Mary's College, Thoothukudi) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடியில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வர்த்தகம், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வர்த்தகம்[தொகு]

  • தமிழ்
  • பிரஞ்சு
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வரலாறு
  • வர்த்தகவியல்

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]