செயின்ட் மேரிஸ் கல்லூரி, தூத்துக்குடி
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1948 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.stmaryscollege.edu.in |
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி (St. Mary's College, Thoothukudi) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடியில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வர்த்தகம், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வர்த்தகம்[தொகு]
- தமிழ்
- பிரஞ்சு
- ஆங்கிலம்
- பொருளியல்
- வரலாறு
- வர்த்தகவியல்
அங்கீகாரம்[தொகு]
கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)