சுவலால் பாப்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாலால் சாகன்மல் பாப்னா (Suwalal Bafna)(28 சனவரி 1932 - 1 ஆகத்து 2018) என்பவர் இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் மகாராட்டிர மாநிலம் துளே மாவட்டத்தின் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தார். 2006ஆம் ஆண்டில் இவரது சமூகப் பணிக்காக இந்தியாவின் 4வது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2018-ல் இயற்கையான காரணங்களால் இறப்பதற்கு முன்பு சுமார் 15 ஆண்டுகள் தீவிர அரசியலிருந்து ஓய்வு பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "पद्मश्री डॉ़ सुवालाल बाफना यांचे धुळयात निधन" (in மராத்தி). Lokmat. 1 August 2018. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
  2. "काँग्रेस नेते, उद्योगपती पद्मश्री सुवालाल बाफना यांचे निधन". Dainik Bhaskar. 2 August 2018. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவலால்_பாப்னா&oldid=3789074" இலிருந்து மீள்விக்கப்பட்டது