சீதாவக்கை அரசு
தோற்றம்
(சீதாவாக்கை இராச்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீதாவக்கை அரசு சீதாவக்கை | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1521–1594 | |||||||||||
|
கொடி | |||||||||||
| தலைநகரம் | சீதாவக்கை | ||||||||||
| பேசப்படும் மொழிகள் | சிங்களம் | ||||||||||
| அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
| சீதாவக்கை அரசு | |||||||||||
| மாயாதுன்னை (முதல்) | |||||||||||
| முதலாம் இராஜசிங்கன் (கடைசி) | |||||||||||
| வரலாறு | |||||||||||
| 1521 | |||||||||||
• முதலாம் இராசசிங்கனின் இறப்பு | 1594 | ||||||||||
| |||||||||||
சீதாவக்கை அரசு இலங்கையில் 16 ஆம் நூற்றாண்டிற் காணப்பட்ட ஓர் அரசாகும். 73 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தாலும் சிங்கள அரச மரபுக்கு மிக முக்கியமான ஒர் அரசாகத் திகழ்ந்தது. சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய அவிசாவளை) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட போர்த்துக்கேயரால் அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.[1][2][3]