தென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு விரிவாக்கம் |
No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
* கள்ளு |
* கள்ளு |
||
* சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை |
* சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.) |
||
* கிடுகு |
* கிடுகு |
||
* மரம் |
* மரம் |
10:17, 16 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து உறுப்புகளின் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
வளர் இயல்பு
மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரிய ஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
தென்னை வளர்ப்பு
தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்
- இளநீர்
- தேங்காய்
- தேங்காய்யெண்ணெய்
- கள்ளு
- சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
- கிடுகு
- மரம்
- விறகு
தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.