சரசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
== அறிமுகம் == |
== அறிமுகம் == |
||
சரசாலை கிராமமானது இலங்கையின் யாழ்மாவட்டம் யாழ்மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இவ்வூருக்கு வடக்கில் [[கப்பூது]]ம், கிழக்கில் [[மீசாலை]], [[மந்துவில்]] என்பனவும், தெற்கில் [[மட்டுவில்]] கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த [[வாதரவத்தை]]யும் உள்ளன.<ref>Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.</ref> இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களுக்குள் அடங்கியுள்ளது.[[யாழ்ப்பாணம் - கண்டி வீதி]]க்கு வடக்கே [[சாவகச்சேரி]]யில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருகு [[பருத்தித்துறை]] நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம். |
|||
== வரலாறு == |
== வரலாறு == |
18:54, 2 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
அறிமுகம்
சரசாலை கிராமமானது இலங்கையின் யாழ்மாவட்டம் யாழ்மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இவ்வூருக்கு வடக்கில் கப்பூதும், கிழக்கில் மீசாலை, மந்துவில் என்பனவும், தெற்கில் மட்டுவில் கிழக்குப் பகுதியும், மேற்கில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த வாதரவத்தையும் உள்ளன.[1] இவ்வூர் சரசாலை வடக்கு, சரசாலை தெற்கு என்னும் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்கியுள்ளது.யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கு வடக்கே சாவகச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருகு பருத்தித்துறை நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம்.
வரலாறு
இவ் ஊருக்கு சரசாலை என்ற பெயர் தோன்றியமைக்கு ஓர் வரலாற்று கதை உண்டு. இராணவ மன்னனின் ஆட்சிக்காலத்தின்போது இடம்பெற்ற இராமாயண யுத்ததத்திற்காக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த இாமபிரான் அம்புகளை சேமித்து இங்கே வைத்திருந்ததாக வாய்மொழி கதைகள் கூறுகின்றன. அம்பு என்பதனை சரசு எனவும் அழைக்கப்பட்டது. எனவே அம்பு ஆலை என்பது சரசுஆலை என அழைக்கப்படலாயிற்று. பின்னாளில் அது சரசாலை என மருவி அழைக்கப்பட்டு வருகின்றது.
சிறப்புக்கள்
சரசாலை என்ற கிராமமானது கனகன்புளியடி சந்தியிலிருந்து ஆரம்பித்து புத்தூர் வீதியின் வலது புறமாகவும் பருத்தித்துறை வீதியின் இருமருங்காகாவும் நீண்டு செல்கின்றது. கனகன்புளியடி சந்திக்கு ஐந்து சந்தி என்ற சிறப்பும் உண்டு. இதைவிடவும் சரசாலை வடக்கில் பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்நது. இங்கு பல வெளிநாட்டுப் பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்புகள்
- ↑ Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.
உசாத்துணைகள்
- Statistical Information of the Northern Province-2014, Northern Provincial Council, Sri Lanka.
- Statistical Information 2010, Northern Provincial Council, Sri Lanka.