மல்கர் ராவ் ஓல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Malhar Rao Holkar"பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மல்கர் ராவ் ஓல்கர்''' (16 மார்ச்சு 1693 – 20 மே 1766)  மராட்டிய பேரரசின் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். மல்கர் ராவ், [[மராத்தா|மராத்த]]<nowiki/>ா வழியில் வந்து, மத்திய இந்தியாவிலுள்ள மல்வாவின் முதல் சுபேதர் ஆவார். ஓல்கர் வம்சத்தில் வந்த இந்தூரின் முதல் அரசரும் இவரே. பேஷ்வாக்களிடம் இருந்து இந்தூரை ஆள்வதற்காக பெற்ற முதல் அதிகாரியாவார். 
'''மல்கர் ராவ் ஓல்கர்''' (16 மார்ச்சு 1693 – 20 மே 1766)  மராட்டிய பேரரசின் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். மல்கர் ராவ், [[மராத்தா]] வழியில் வந்து, மத்திய இந்தியாவிலுள்ள மல்வாவின் முதல் சுபேதர் ஆவார். ஓல்கர் வம்சத்தில் வந்த [[இந்தூர் | இந்தூரின்]] முதல் அரசரும் இவரே. மராத்தா அரசை வட இந்திய பகுதிகளில் கொண்டு சேர்த்தவரும், [[பேஷ்வா]]க்களிடம் இருந்து இந்தூரை ஆள்வதற்காக பெற்றவரும் இவரே.


== இறப்பு ==
== இறப்பு ==

06:09, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

மல்கர் ராவ் ஓல்கர் (16 மார்ச்சு 1693 – 20 மே 1766)  மராட்டிய பேரரசின் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். மல்கர் ராவ், மராத்தா வழியில் வந்து, மத்திய இந்தியாவிலுள்ள மல்வாவின் முதல் சுபேதர் ஆவார். ஓல்கர் வம்சத்தில் வந்த  இந்தூரின் முதல் அரசரும் இவரே. மராத்தா அரசை வட இந்திய பகுதிகளில் கொண்டு சேர்த்தவரும், பேஷ்வாக்களிடம் இருந்து இந்தூரை ஆள்வதற்காக பெற்றவரும் இவரே.

இறப்பு

1766-ம் ஆண்டு மே 2-ம் நால் ஆலம்பூரில் இறந்தார். இவருக்கு பிறகு இவருடைய மருமகள் அகில்யா பாய் ஓல்கர் ஆட்சியில் அமர்ந்தார். 

மல்கர் ராவுடைய கல்லரை மத்திய பிரதேசத்திலுள்ள ஆலம்பூரில் உள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

மேலும் படிக்க

  • Hindustancha Yugpurush Malharrao Holkar By Madhukar Salgare - 2009(Marathi)
  • Subhedar Thorale Malharrao Holkar Yanche Charitra By M.M. Atre - 1893 (Marathi)
  • Peshwa Maratha Relations and Malharrao Holkar By N.N. Nagarale 1989 (English)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கர்_ராவ்_ஓல்கர்&oldid=1895099" இலிருந்து மீள்விக்கப்பட்டது