பத்மபாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image: Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|right|thumb|250px|[[ஆதிசங்கரர்|ஆதிசங்கரருடன்]], சீடர்கள் [[பத்மபாதர்]], [[சுரேஷ்வரர்]], [[அஸ்தாமலகர்]] மற்றும் [[தோடகர்]]]]
[[Image: Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|right|thumb|250px|[[ஆதிசங்கரர்|ஆதிசங்கரருடன்]], சீடர்கள் [[பத்மபாதர்]], [[சுரேஷ்வரர்]], [[அஸ்தாமலகர்]] மற்றும் [[தோடகர்]]]]


'''பத்மபாதர்''' அல்லது '''பத்மபாதாச்சாரியார்''', (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் [[இந்தியா|இந்தியாவில்]] வாழ்ந்த [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்|வேதாந்தவாதி]]. [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், [[சுரேஷ்வரர்]], [[தோடகர்]], [[அஸ்தாமலகர்]] ஆவர். பத்மபாதர் [[புரி|புரி நகரத்தின்]] கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திர]] விளக்கத்திற்கு, பத்மபாதர் ''பஞ்சபாதிகா'' எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.<ref>[http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/primary-disciples/sri-padmapadacharya Sri Padmapadacharya]</ref>
'''பத்மபாதர்''' அல்லது '''பத்மபாதாச்சாரியார்''', (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் [[இந்தியா|இந்தியாவில்]] வாழ்ந்த [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்|வேதாந்தவாதி]]. [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், [[சுரேஷ்வரர்]], [[தோடகர்]], [[அஸ்தாமலகர்]] ஆவர். பத்மபாதர் [[புரி|புரி நகரத்தின்]] கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திர]] விளக்கத்திற்கு, பத்மபாதர் ''பஞ்சபாதிகா'' எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.<ref>[http://www.advaita-vedanta.org/avhp/disciples.html#padma SANKARACARYA'S DISCIPLES]</ref><ref>[http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/primary-disciples/sri-padmapadacharya Sri Padmapadacharya]</ref>


==மேலும் படிக்க==
==மேலும் படிக்க==

22:05, 23 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

ஆதிசங்கரருடன், சீடர்கள் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்

பத்மபாதர் அல்லது பத்மபாதாச்சாரியார், (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த அத்வைத வேதாந்தவாதி. ஆதிசங்கரரின் நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், சுரேஷ்வரர், தோடகர், அஸ்தாமலகர் ஆவர். பத்மபாதர் புரி நகரத்தின் கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர விளக்கத்திற்கு, பத்மபாதர் பஞ்சபாதிகா எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.[1][2]

மேலும் படிக்க

  • The Pañcapādikā of Padmapāda, trans. D. Venkatramiah, Gaekwad's Oriental Series 107 (Baroda: Oriental Institute, 1948)
  • The Pañcapādikā of Padmapāda, edd S. Srirama Sastri & S. R. Krishnamurthi Sastri (Madras: Madras Government Oriental Series 155, 1958
  • Michael Comans, "Later Vedānta" (in Brian Carr & Indira Mahalingam edd. Companion Encyclopedia of Asian Philosophy. London: Routledge, 2001. ISBN 0-415-24038-7
  • John Grimes, "Padmapāda" (in Robert L. Arrington [ed.]. A Companion to the Philosophers. Oxford: Blackwell, 2001. ISBN 0-631-22967-1)
  • J. N. Mohanty, "Can the Self Become an Object? (Thoughts on Śamkara's statement: nāyam ātmā ekāntena avisaya)", in his Essays on Indian Philosophy, ed. Puroshottama Bilimoria. New Delhi: Oxford University press, 2002. ISBN 0-19-565878-7


மேற்கோள்கள்

  1. SANKARACARYA'S DISCIPLES
  2. Sri Padmapadacharya
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபாதர்&oldid=1868049" இலிருந்து மீள்விக்கப்பட்டது