பரதக்கலை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:பரதநாட்டியம் using HotCat |
சி added Category:சைவ சமயம் using HotCat |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[பகுப்பு:பரதநாட்டியம்]] |
[[பகுப்பு:பரதநாட்டியம்]] |
||
[[பகுப்பு:சைவ சமயம்]] |
12:15, 28 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
பரதகலை என்பது வி.சிவகாமி அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் பரதக் கலையினை விளக்குவதுடன், சைவக்கடவுளான நடராச திருவுருவத்திற்கும் பரதகலைக்குமான தொடர்பு, சைவக் கோயில்களில் இசையுடன் கூடிய நடனத்தினைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடனக்கலையில் சிறந்தவர்களைப் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலை யாழ்ப்பாணம் நியூ ஈரா பப்ளிக்கேசஸ் வெளியிட்டுள்ளது.
உள்ளடக்கம்
- நடராஜத் திருவுருவம்
- பரதக்கலை
- பல்லவர் பாண்டியர் கால நடனம்
- சோழப் பெருமன்னர்கால நடனக்கலை
- பரதக்கலையின் மறுமலர்ச்சி
- இலங்கையிற் பரதக்கலை
- நடனசிற்பங்கள்
- நடன கரணங்கள்
- நடன ஓவியங்கள்
- சைவத்திருக்கோயில்களில் இசையும் நடனமும்
- நடனமேதை பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- அபிநய அரசி பாலசரஸ்வதி
- கலைமாமரி திருமதி ருக்மினிதேவி அருண்டேல்
- ஈழத்துநடன ஆசான் எரம்பு சுப்பையா
- வடமொழியிலுள்ள பரத சாஸ்திர நூல்கள்