கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|கண்டி இராச்சியம்}} |
{{mergeto|கண்டி இராச்சியம்}} |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{mergeto|கண்டி இராச்சியம்}} |
{{mergeto|கண்டி இராச்சியம்}} |
||
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது.இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது.கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.<br /> |
|||
கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அணைத்து துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான்.அவன் இலங்கேஸ்வர,திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான்.நாட்டின் அணைத்து பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான்.மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும்,பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும். |
|||
சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த<br /> |
|||
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ<br /> |
|||
மாத்தளை - மாத்தளை<br /> |
|||
தும்பறை - தும்பறை<br /> |
|||
சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட |
22:21, 4 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கண்டி இராச்சியம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது.இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது.கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.
சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ
மாத்தளை - மாத்தளை
தும்பறை - தும்பறை
சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட