களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழ் நூல்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:வரலாற்றியல் தமிழ் நூல்கள் சேர்க்கப்பட்டத... |
சி added Category:2010 தமிழ் நூல்கள் using HotCat |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[பகுப்பு:வரலாற்றியல் தமிழ் நூல்கள்]] |
[[பகுப்பு:வரலாற்றியல் தமிழ் நூல்கள்]] |
||
[[பகுப்பு:2010 தமிழ் நூல்கள்]] |
09:17, 11 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) | |
---|---|
வகை: | வரலாற்றாராய்ச்சி நூல் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 143 |
பதிப்பகர்: | நாம் தமிழர் பதிப்பகம் |
பதிப்பு: | மார்ச் 2010 |
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.
வாதம்
பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.