தென்றலும் புயலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| writer = |
| writer = |
||
| screenplay = எஸ். ஆர். வேதநாயகம் |
| screenplay = எஸ். ஆர். வேதநாயகம் |
||
| starring = சிவபாதவிருதையர்<br/> [[ஹெலன்குமாரி]] <br/> சாம்பசிவம் <br/> [[எஸ். ஆர். வேதநாயகம்]]<br/> [[அமரசிங்கம்]]<br/> [[கே. ஏ. ஜவாஹர்]] <br/> டீன் குமார் <br/> செல்வம் பெர்னாண்டோ <br/> [[சந்திரகலா]] <br/> [[எஸ். என். தனரட்னம்]] <br/> ஜோபு நஷீர் |
| starring = சிவபாதவிருதையர்<br/> [[ஹெலன்குமாரி]] <br/> சாம்பசிவம் <br/> [[எஸ். ஆர். வேதநாயகம்]]<br/> [[சித்தி அமரசிங்கம்]]<br/> [[கே. ஏ. ஜவாஹர்]] <br/> டீன் குமார் <br/> செல்வம் பெர்னாண்டோ <br/> [[சந்திரகலா]] <br/> [[எஸ். என். தனரட்னம்]] <br/> ஜோபு நஷீர் |
||
| music = [[ரீ. பத்மநாதன்]] |
| music = [[ரீ. பத்மநாதன்]] |
||
| cinematography = [[எம். ஏ. கபூர்]] |
| cinematography = [[எம். ஏ. கபூர்]] |
10:39, 21 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்
தென்றலும் புயலும் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. கபூர் |
தயாரிப்பு | மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் |
திரைக்கதை | எஸ். ஆர். வேதநாயகம் |
இசை | ரீ. பத்மநாதன் |
நடிப்பு | சிவபாதவிருதையர் ஹெலன்குமாரி சாம்பசிவம் எஸ். ஆர். வேதநாயகம் சித்தி அமரசிங்கம் கே. ஏ. ஜவாஹர் டீன் குமார் செல்வம் பெர்னாண்டோ சந்திரகலா எஸ். என். தனரட்னம் ஜோபு நஷீர் |
ஒளிப்பதிவு | எம். ஏ. கபூர் |
படத்தொகுப்பு | அலிமான் |
விநியோகம் | ராஜேஸ்வரி பிலிம்ஸ் |
வெளியீடு | 1978 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், எஸ். ஆர். வேதநாயகம், டீன் குமார், சாம்பசிவம், ஹெலன் குமாரி, சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான திருமலை ரி. பத்மநாதன் இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.