பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{speed-delete-on|17-சூன்-2012}} |
{{speed-delete-on|17-சூன்-2012}} |
||
"பனிமய மாதா பேராலயம்"(Lady of Snows basilica) [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள உரோம கத்தோலிக்க தேவாலயமாகும். |
"பனிமய மாதா பேராலயம்"(Lady of Snows basilica) [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள உரோம கத்தோலிக்க தேவாலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[போப்பாண்டவர்|போப்]] [[போப் ஜான் பால் II|இரண்டாம் ஜான் பால்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது இறைக் கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"இல் அறிவித்தார். |
10:51, 18 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 17-சூன்-2012 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
"பனிமய மாதா பேராலயம்"(Lady of Snows basilica) தூத்துக்குடியில் அமைந்துள்ள உரோம கத்தோலிக்க தேவாலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு போப் இரண்டாம் ஜான் பால் இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது இறைக் கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"இல் அறிவித்தார்.