சித்தமெல்லாம் சிவமயம் (நூல்)
சித்தமெல்லாம் சிவமயம் என்பது உமா சம்பத் அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். பதினெட்டு சித்தர்களின் வரலாற்றினை கதை வடிவில் இந்நூல் விளக்குகிறது. வரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலானது அரங்க.ஜோதி அவர்களின் குரலில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ https://www.nhm.in/blog/nhmreview/labels/Uma%20Sampath.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சித்தமெல்லாம் சிவமயம் - நவம்பர் 2007 பார்த்த நாள் 10-06-2013