சந்திராணி பண்டார ஜயசிங்க
சந்திராணி பண்டார ஜயசிங்க | |
---|---|
அநுராதபுரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூலை 24, 1962 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
சந்திராணி பண்டார ஜயசிங்க (Chandrani Bandara Jayasinghe, பிறப்பு: சூலை 24 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெண்கள் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இல, 138/2, ஹெவலோக் வீதி, கொழும்பு 05 வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. 4 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.
உசாத்துணை[தொகு]
- சந்திராணி பண்டார ஜயசிங்க பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்